/* */

நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்பு

குமரியில் நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்கப்பட்ட நிலையில் நம்பரை மாற்றி லாரியை ஓட்டியது அம்பலம் ஆனது.

HIGHLIGHTS

நான்கு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன லாரி மீட்பு
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே நான்கு வருடங்களுக்கு முன்பு மாயமான லாரி மீட்கப்பட்டது. அதன்படி மீட்கப்பட்ட லாரியில் நம்பரை மாற்றி நான்கு ஆண்டுகளாக அந்த லாரியை ஓட்டியது தெரியவந்தது. லாரியை உரிமையாளரிடம் ஒப்படைப்பதில் சிக்கல் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

நான்கு ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் ராஜாக்கமங்கலம் போலீசார் இந்த குற்ற செயலை தட்டி களிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை