/* */

குடியிருப்புகளுக்குள் புகுந்த மலைப்பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைப்பு

குமரியில், குடியிருப்புகளுக்குள் புகுந்த மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

குடியிருப்புகளுக்குள் புகுந்த மலைப்பாம்பு - வனத்துறையிடம் ஒப்படைப்பு
X

குடியிருப்பை புகுந்து பிடிபட்ட மலைப்பாம்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழ தத்தையார்குளம் கிராம பகுதியில் குடியிருப்புகளுக்குள் நேற்றிரவு மலைப்பாம்பு புகுந்தது. இதனை கண்ட நாய்கள் பலமாக குறைத்தால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் பார்த்த போது மலைப்பாம்பு செல்வதை கண்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாம்பை பிடித்ததோடு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் நடு இரவு நேரம் என்பதால் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் வராத நிலையில் பிடிபட்ட மலைப்பாம்பை வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்க்கு கொண்டு சென்ற பொதுமக்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் பாம்பை ஒப்படைத்தனர்.

Updated On: 31 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?