/* */

குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு
X

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலை பாம்பு வனத்துறையினரால் பாதுகாப்புன் பிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு இரை எடுத்து ஊர்ந்து போக முடியாத நிலையில் கிடப்பதை அப்பகுதி பொதுமக்களில் சிலர் பார்த்தனர்.

இதனை தொடர்ந்து வனதுறையினருக்கு தகவல் அளித்த பொதுமக்கள் மலைப்பாம்பு அங்கிருந்து நகர்ந்து போகாமல் செய்தனர்.

பொதுமக்கள் கூடி நிற்பதை கண்டு சீறி கொண்டு இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அதனை பாதுகாப்பாக எடுத்து சென்ற வனத்துறையினர் அதனை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Updated On: 1 Aug 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு