/* */

எஸ்.பி அலுவலகத்தில் கொரோனா தொற்று

மாவட்ட எஸ்.பி அலுவலக கட்டுப்பாட்டு பிரிவு அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி. தடுப்பு பணிகள் தீவிரம்.

HIGHLIGHTS

எஸ்.பி அலுவலகத்தில் கொரோனா தொற்று
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றிய அலுவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று கிரிமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்த சக பணியாளர்களுக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 5 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்