/* */

மிரட்டும் கோரோனா - காவல் நிலையத்திற்குள் செல்ல தடை.

பூதப்பாண்டி காவல் நிலைய வளாகத்தில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மிரட்டும் கோரோனா - காவல் நிலையத்திற்குள் செல்ல தடை.
X

குமரி மாவட்டத்தில் கோரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கையாக காவல் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு தொற்று ஏற்பட்டதால் இரண்டு முறை காவல் நிலையம் மூடப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று காரணமாக இறச்சகுளம் பகுதியில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து பூதப்பாண்டி காவல் நிலைய வளாகத்தில் சானிடைசர் வைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு மக்களுக்கு தெரியும் படியும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலைய வளாகத்தில் கயிறு கட்டப்பட்டு பொதுமக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல் புகார் மனு கொடுக்க வருபவர்களிடம் போலீசார் காவல் நிலையத்தின் வாசலில் நின்று மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 30 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?