/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 2ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டம் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் இரு ஒன்றியங்களில் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்கு தேவையான பொருட்களை தயார் செய்யும் பணியில் இரு ஒன்றிய அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரியாக 84 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதால் இதை விட கூடுதல் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

Updated On: 8 Oct 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு