Begin typing your search above and press return to search.
ஊரடங்கு அமல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா ஆய்வு
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா நேரில் ஆய்வு
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் இன்றுமுதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கிரன் குராலா நான்குமுனை சந்திப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்