/* */

திருநாவலூரில் கீழே கண்டெடுக்கப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

திருநாவலூரில் கீழே கண்டெடுக்கப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

திருநாவலூரில் கீழே கண்டெடுக்கப்பட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
X

கண்டெடுத்த நகை மற்றும் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த கோவிந்தராஜ்.

திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் மனைவி கீர்த்தனா. இவர் திருநாவலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும்போது வழியில் ஆஞ்சநேயர் சிலை அருகே ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் கால் கொலுசு, ஒரு பவுன் தங்க செயின் தவரவிட்டார்.

இந்நிலையில், திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கோவிந்தராஜ் என்பவர் கீழே அந்த நகைகளை கண்டெடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த நகைகள் மற்றும் ரொக்கத்தை திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். அவருக்கு போலீசார் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Updated On: 21 Sep 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...