Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சியில் 870 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குட்கா விற்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பி ஜியாவுல் ஹக் உத்தரவு
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குட்கா விற்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்
அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கடைகளில் சோதனையிட்டதில் 870 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது