/* */

திண்டுக்கல்: வீட்டில் அறைக்குள் உள்புறமாக தாளிட்டு கொண்டு தவித்த குழந்தை மீட்பு

தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ஹைட்ராலிக் ஓபனர் மூலம் கதவை திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்

HIGHLIGHTS

திண்டுக்கல்: வீட்டில் அறைக்குள் உள்புறமாக தாளிட்டு கொண்டு தவித்த குழந்தை மீட்பு
X

திண்டுக்கல்லில் வீட்டின் அறையினுள்ளே சிக்கிய குழந்தையை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்

திண்டுக்கல்லில் வீட்டில் அறைக்குள் உள்புறமாக தாளிட்டு கொண்டு தவித்த குழந்தையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது அசாரூதின், இவரது ஒன்றரை வயது குழந்தை ஆசாத் வீட்டின் ஒரு அறைக்குள் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு தவித்தது. இதனால் பெற்றோர் கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை உடைக்க முடியாததால் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் விரைந்து சென்று ஹைட்ராலிக் ஓபனர் மூலம் கதவை திறந்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையின் பெற்றோர்கள் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Updated On: 19 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்