/* */

திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை

திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு உருவ படத்திற்கு மாலை
X
நினைவு நாளையொட்டி திண்டுக்கல்லில் ஜெயலலிதா உருவ படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

தமிழகத்தின் மறைந்த முதல் வரும் அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அமைப்புச் செயலாளர் மருத ராஜ் தலைமையில் மத்திய கூட்டு றவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்ரமணி, முரளிதரன் மற்றும் மத்திய கூட்டுறவு நகரத் தலைவர் பிரேம்,போக்குவரத்து மண்டல செயலாளர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Dec 2021 4:34 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு