/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூதாட்டி சாவு: போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூதாட்டி சாவு: போலீசார் விசாரணை
X

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எலந்தகொட்டப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் இவரது மனைவி வேலாயி (வயது 80 ).இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்து விட்டார். பின் மண்டையில் பலத்த காயமடைந்துள்ளது. வீட்டிலேயே நாட்டு வைத்தியம் பார்த்து உள்ளனர்.

நேற்று தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வீட்டிற்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 1 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...