/* */

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கடலூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

கடலூரில்,  அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை, முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் திறந்து வைத்தார்.

கோடை வெயிலில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடலூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கடலூர் அடுத்த பாதிரிகுப்பத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, ஒன்றிய அதிமுக செயலாளர் காசிநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எம் சி சம்பத் கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், மோர், கூழ் போன்ற உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டும் பொருட்களை வழங்கினார். இதில் அதிமுக அவைத் தலைவர் சேவல் குமார், கடலூர் வடக்கு மாவட்ட பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 April 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  2. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  3. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  5. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  6. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  7. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  8. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  9. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  10. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!