/* */

தேர்தல் பாதுகாப்பு- போலீசார்அணிவகுப்பு

தேர்தல் பாதுகாப்பு- போலீசார்அணிவகுப்பு
X

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக சாலையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் கடலூர் டிஎஸ்பி., சாந்தி, தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய துணை ராணுவப் படை, போலீசார் என 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு கடலூர் மார்கெட் கமிட்டியிலிருந்து புறப்பட்டு கடலூர் முதுநகர் காவல் நிலையம், மார்க்கெட், சுத்துகுளம் வரை சென்றடைந்தது.

Updated On: 30 March 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!