/* */

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நாளை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு (ஜூலை27) புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது

HIGHLIGHTS

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நாளை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை
X

பைல் படம்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நாளை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளை முன்னிட்டு 28-07-2022 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படாது, மூடப்பட்டிருக்கும் அதற்கு பதிலாக 02.08.2022 செவ்வாய்கிழமை அன்று பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Updated On: 27 July 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?