/* */

செங்கல்பட்டு கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் மனு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் மனு
X
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கத்தின் மாநில துணை செயலாளர் சக்தி என்கிற ஸ்டீபன் புகார் மனு ஒன்றினை இன்று அளித்துள்ளார்.

அம்மனுவில் தமிழகத்தில் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் சில மத வெறியர்களால் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். தமிழகத்தில் கிறிஸ்தவ கல்லறை இடுகாடுகள் இல்லாமல் உள்ளது. மேலும் பிற மதத்தவர் இடுகாடுகளில் கிறிஸ்தவ பிரேதத்தை கொண்டுசெல்லும்போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 24 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  3. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  4. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!
  5. வீடியோ
    முதல் நாளே இவ்ளோ வசூலா ? வாரி குவித்த Billa Re-Release !#ajith...
  6. கோவை மாநகர்
    யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
  7. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  8. ஆன்மீகம்
    மதுரை நகர் கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்