/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில்,190 பேருக்கு கொரொனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக ஒரே நாளில், 190 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில்,190 பேருக்கு  கொரொனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,59,220 ஆக இருந்தது . இதை தொர்ந்து புதிதாக இன்று ஒரே நாளில்-190 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் நோய் தொற்றால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,59,410 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,373 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரம் நிலவரப்படி உயிர் பலி எதுவும் இல்லை.

தற்போது சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை 1,368 ஆக குறைந்து உள்ளது. இதுவரையில் நோய்த் தொற்றில் இருந்து 1,55,479 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

Updated On: 12 July 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...