/* */

அரியலூர் மாவட்டத்தில் தெருவோர வாழ் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு

அரியலூர் மாவட்டத்தில் தெருவோரமாக வசிக்கும் மக்களின் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் தெருவோர வாழ் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு
X

அரியலூரில் சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது.

அரியலூர் மாவட்டத்தில் தெருவோரமாக வசிக்கும் மக்களின் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. அரியலூர் பேருந்து நிலையத்தில் தரைக்கடைகள் வைத்துள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களிடமும், தெருக்களில் சுற்றித்திரியும் குழந்தைகள் குறித்தும் மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில் அதிகாரிகள் உதவி மையம் 1098ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தமிழரசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரியலூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர்.

Updated On: 14 Jan 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?