/* */

அரியலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சுருளி பிரபு பொறுபேற்பு

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சுருளி பிரபு பொறுபேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

அரியலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சுருளி பிரபு பொறுபேற்பு
X

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சுருளி பிரபு பொறுபேற்றுக் கொண்டார்.


அண்மையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர்களை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது. இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பணியாற்றிய சுருளி பிரபு அரியலூர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சுருளி பிரபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அரியலூர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட சுருளிபிரபு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Updated On: 3 Aug 2021 1:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!