Begin typing your search above and press return to search.
அரியலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சுருளி பிரபு பொறுபேற்பு
அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சுருளி பிரபு பொறுபேற்றுக் கொண்டார்.
HIGHLIGHTS
அண்மையில் தமிழகம் முழுவதும் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர்களை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது. இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பணியாற்றிய சுருளி பிரபு அரியலூர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சுருளி பிரபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அரியலூர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட சுருளிபிரபு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.