/* */

பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன மக்கள் மனு

பொது பாதை அமைத்து தர கோரி மழையில் நனைந்த படி இருளர் இன மக்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

பொது பாதை அமைத்து தரக்கோரி அரியலூர் கலெக்டரிடம் இருளர் இன  மக்கள் மனு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக இருளர் இன மக்கள் வந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்கள் பகுதியிலிருந்து விருத்தாச்சலம் மெயின் ரோட்டிற்கு வருவதற்கு தனிநபர் பட்டா இடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்பொழுது இடத்தின்‌ உரிமையாளர் வேலி போட்டதால் தங்களுக்கு மாற்று வழி ஏற்பாடு செய்து தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இன்று வருகை தந்தனர்.

மேலும் மழையில் மழையில் நனைந்தபடி சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட இருளர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களுக்கு மாற்றுவழி அமைந்தால் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரி, மருத்துவமனை செல்ல முடியும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Updated On: 10 Nov 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?