/* */

கீழப்பழுவூரில் காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்பு

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கீழப்பழுவூரில் காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்பு
X

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

கீழப்பழுவூர் கடைவீதியில் இருந்த காவல் நிலையம், பழுதடைந்ததால், திடீர் குப்பம் பகுதியில், ரூ.93,00,000 மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. காவல்நிலைய புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க‌‌.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இதையடுத்து, அரியலூர் மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் காவல்துறை அதிகாரிகள் காவல் நிலைய புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டனர்.

Updated On: 12 April 2022 1:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  4. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  5. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  6. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  9. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  10. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...