/* */

அரியலூர்: சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அரியலூர்: சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
X

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் சிறுமியின் அப்பா, அம்மா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். சிறுமி வீட்டில் தம்பி மற்றும் தாத்தாவுடன் இருந்துவருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை பழுது பார்க்க பெரம்பலூர் மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவர் வந்துள்ளார்.

வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். விஜயன் கேமிராவை பழுது பார்த்து கொண்டிருந்த நிலையில், யாரிடமே சிறுமி செல்போனில் பேசியதை கவனித்த விஜயன், அப்பாவிடம் கூறி மாட்டிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் விஜயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Sep 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு