Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிப்பு
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7623 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிப்பு. இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1169 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2969 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1787 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1698 நபர்களும் சேர்த்து 7623 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.