/* */

தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிறுவர்கள் சேமிப்பு தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு எம்எல்ஏ கண்ணனிடம் வழங்கினர்.

HIGHLIGHTS

தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்
X

ஜெயங்கொண்டம் தொகுதி கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், தங்களது சேமிப்பு பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு எம்எல்ஏ கண்ணனிடம் வழங்கினர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற அலுவலகத்தில், கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த திராவிட கழக ஒன்றிய செயலாளர் தங்கசாமி (கேபிள் ஆபரேட்டர்) அவர்களின் குழந்தைகள் கண்மணி (5ம் வகுப்பு), மணிமாறன் (4ம் வகுப்பு) ஆகியோரின், சிறுசேமிப்பு தொகையான ரூ.5000/-த்தை ,கொரோனா தடுப்பு பணிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணனை நேரில் சந்தித்து வழங்கினார்கள். உடன் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் உள்ளார்.

Updated On: 5 Jun 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...