/* */

அரியலூர் நகரில் தொடர் கஞ்சா விற்பனை: பெண் மீது குண்டர் தடுப்பு சட்டம்

அரியலூர் நகரில், தொடர் கஞ்சா விற்பனை பெண் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

அரியலூர் நகரில் தொடர் கஞ்சா விற்பனை: பெண் மீது குண்டர் தடுப்பு சட்டம்
X

ஈஸ்வரி

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (35) என்பவர், அரியலூர் அரசு மருத்துவமனையில் பின்புறத்தில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பது தெரியவந்தது. இதை அடுத்து, ஈஸ்வரியை கைது செய்து, அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மேலும் வெளியே இருந்தால் போதைப்பொருள் விற்பதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் ஈஸ்வரி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, அரியலூர் நகர காவல் ஆய்வாளர் அலாவுதீன் மற்றும் அரியலூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன் பரிந்துரை செய்தனர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, இப்பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதி, ஈஸ்வரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்க ஆணையிட்டார். அதற்கான ஆணை பிரதியை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் திருச்சி பெண்கள் சிறையில் அளித்தனர்.

Updated On: 1 Jan 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?