/* */

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து அரியலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்.


அரியலூர் பேருந்து நிலையம் முன்பு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.கே.என் ராமஜெயலிங்கம், முன்னாள் எம்.பி. ஆ.இளவரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், நகரச் செயலாளர்கள் அரியலூர் ஏ.பி.செந்தில், ஜெயங்கொண்டம் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Feb 2022 11:12 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?