/* */

அரியலூரில் சிமெண்ட் ஆலைகளை கண்டித்து ஏர்உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உற்பத்தி விலைக்கே சிமெண்ட் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஏர்உழவர்சங்கத்தினர் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் சிமெண்ட் ஆலைகளை கண்டித்து ஏர்உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

அரியலூரில் சிமெண்ட் ஆலைகளை கண்டித்து ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் அண்ணாசிலையருகே ஏர்உழவர் சங்கத்தின் சார்பில் சிமெண்ட் ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சிமெண்ட் ஆலைகளில் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

நெய்வேலில் மலிவு விலையில் அப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்குவதுபோல, அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டும் சிமெண்டை உற்பத்தி விலைக்கே மாவட்ட மக்களுக்கு வழங்க வேண்டும்.

பழைய காலாவதியான சுரங்கத்தினை ஏரிகளின் மண்ணை எடுத்து பள்ளத்தை நிரப்ப வேண்டும் குருங்காடுகள் வளர்க்க வேண்டும்.

இம்மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்ப்பட்டது.

ஆப்பாட்டத்திற்கு தமிழர் நீதிக்கட்சி மற்றும் ஏர்உழவர் சங்கத்தின் நிறுவன தலைவர் சுபா.இளவரசன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திரளாக சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Oct 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?