/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா

இதுவரை 3,12,490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,727 பேர்

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடு திரும்பியர்வர்கள் 8 பேர். மருத்துமனைகளில் 81 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,391 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 568 பேர். இதுவரை 3,12,490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,727 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,95,763 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,579. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,11,649. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 40,477 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,852 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 38,529 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 106 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 322 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 198 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 124 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 6 Oct 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...