/* */

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளாற்றில் மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் இயக்க வலியுறுத்தி மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

மணல் அள்ளும் மாட்டு வண்டிகள்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சிலுப்பனூர் கிராமத்திலுள்ள வெள்ளாற்றில் மூடப்பட்ட மணல் குவாரியை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு அசாவீரன்குடிக்காடு வட்டார மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, ஆட்சியரிடம் அளித்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக வெள்ளாற்றில் இயங்கி வந்த மணல் குவாரி நிறுத்தப்பட்டது. இதனால் மணல் குவாரியை நம்பி வாழ்ந்து வரும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பங்கள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு கூட தீவனம் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, உடனடியாக மீண்டும் மணல் குவாரியை தொடங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Dec 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?