/* */

அரியலூர்: வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

அரியலூர்: வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

அரியலூர் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜன் மகன் சிற்றரசு(23), கண்ணதாசன் மகன் இளையராஜா23), சித்திரவேல் மகன் சக்திவேல் (23) உள்ளிட்ட மூவரும் சேர்ந்து வண்ணம் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் ஆடுவாங்க எடுத்துச் சென்ற 5 ஆயிரத்தை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தார்.

மேலும் இதுகுறித்து அரியலூர் டி.எஸ்.பி. மதன் குமார் மற்றும் எஸ். பி. பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழிப்பறி செய்த மூவரையும் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

இதற்கான ஆணை நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிற்றரசு உள்ளிட்ட மூவரிடமும் வழங்கப்பட்டது.

Updated On: 10 Jan 2022 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?