/* */

அரியலூர் அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடிப்பட்டது

தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒருமணி நேர போராட்டத்திற்கு பின்னர் 10 அடி நீளமுள்ள மலைபாம்பை லாவகமாக பிடித்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடிப்பட்டது
X

வஞ்சத்தான் ஒடையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 10 அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்தனர்.


பாலாம்பாடி கிராமத்தில் உள்ள வஞ்சத்தான் ஒடையில் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடிப்பட்டது.

அரியலூர் அருகேயுள்ள பாலாம்பாடி கிராமத்தில் வஞ்சத்தான் ஒடை உள்ளது. இந்த ஒடையில் மீன் பிடிப்பதற்காக விரித்த வலையில் மலைபாம்பு ஒன்று சிக்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர் தீயணைப்பு துறைக்கு இன்று தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் அப்பகுதி சென்று ஒரு மணிநேர போராட்டத்திற்கு மலைபாம்பை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் மலைபாம்பினை அரியலூர் தீயணைப்பு நிலையம் கொண்டு வந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனவர் சக்திவேலிடம் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒப்படைக்கபட்டு, பின்னர் பேரளி அல்லது பச்சைமலை காட்டில் விடபடவுள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டது.

Updated On: 3 April 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?