/* */

அரியலூரில் 2 நாள் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்ட முகாம்

அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்ட முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அரியலூரில் 2 நாள் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்ட முகாம்
X
கோப்பு காட்சி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட 1 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் அரியலூர் கோட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற கடந்த 01.04.2003 முதல் 31.03.2013 வரை விண்ணப்பம் பதிந்து தயார் நிலை பதிவு செய்ய அறிவிப்பு கடிதம் பெற்றுள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் தங்களின் நில புலஎண் மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்துடன் அரியலூர் இராஜாஜி நகரிலுள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் வருகின்ற 06.01.2022 மற்றும் 11.01.2022 தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 4 Jan 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கு...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. செய்யாறு
    செய்யாறு அருகே பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை ஏடிஎஸ்பி பணி ஓய்வு: பாராட்டி வழியனுப்பி வைப்பு
  6. ஈரோடு
    கோபி அருகே விபசாரம் நடத்திய பெண் கைது: ஒருவர் மீட்பு
  7. ஆன்மீகம்
    வார ராசிபலன் 02 முதல் 08 ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  8. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  10. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...