/* */

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது
X

அரியலூர் அண்ணா சிலையருகே 8 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் ங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அரியலூர் அண்ணா சிலையருகே எட்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 7 ஆண்கள், 24 பெண்கள் உள்ளிட்ட 31 அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் அனைத்து துறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Feb 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?