/* */

You Searched For "#registered"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள்...

கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்திய 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வு துறை போலீசார் தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில், ரேஷன் அரிசி கடத்தியதாக 194 வழக்குகள் பதிவு
அந்தியூர்

பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்...

பள்ளிபாளையத்தில் பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குபதிவு.

பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
கல்வி

CBSE 12-ம் வகுப்பு முடிவுகள்-12.96 லட்சம் பேர்-தேர்ச்சி தேர்ச்சி...

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த 14.5 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள், இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 99.37% பேர்...

CBSE 12-ம் வகுப்பு முடிவுகள்-12.96 லட்சம் பேர்-தேர்ச்சி தேர்ச்சி விகிதம் 99.37%
வேப்பனஹள்ளி

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேப்பனஹள்ளி அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: 4 பேர் மீது வழக்கு
திருவள்ளூர்

திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2000 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 2000 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்:  இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2000 பேர் மீது வழக்கு பதிவு!
திருவள்ளூர்

திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600 வழக்குகள் பதிவு

கொரோனா விதிறைகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக  இதுவரை 600 வழக்குகள் பதிவு