/* */

திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600 வழக்குகள் பதிவு

கொரோனா விதிறைகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக  இதுவரை 600 வழக்குகள் பதிவு
X

வாகன சோதனை நடைபெறும் இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து, வாகன தணிக்கை செய்து வருகின்றனர். , திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி, வாகன தணிக்கை நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

வாகனங்களில் வருபவர்கள் முறையாக இ- பதிவு செய்து உள்ளார்களா அல்லது அவர்கள் உண்மையாக அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருகிறார்களா என்பதை சோதனை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்கள் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் உட்கோட்ட டிஎஸ்பி பொறுப்பு அசோகன், டவுன் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ். ஐ. சக்திவேல் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Updated On: 19 May 2021 6:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...