/* */

திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2000 பேர் மீது வழக்கு பதிவு!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 2000 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர்:  இருசக்கர வாகனத்தில் சுற்றிய 2000 பேர் மீது வழக்கு பதிவு!
X

தீவிர வாகன சோதனையில் திருவள்ளூர் போலீசார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு நேற்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. முழு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் நேற்று, தமிழகம் முழுவதும் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1400 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் சுற்றி தெரிந்தவர்கள் மீது காவல்துறையினர் 2000 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Updated On: 25 May 2021 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு