You Searched For "#உடுமலை"
உடுமலைப்பேட்டை
பெரியவளவாடி தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் வாக்குவாதம்
உடுமலை அருகே, பெரியவாடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில், தடுப்பூசி தொடர்பாக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உடுமலைப்பேட்டை
பஞ்சலிங்கம் அருவியில் தண்ணீர் இருக்கு... குளிப்பதற்கு...
திருப்பூர் மாவட்டம், உடுமலை பஞ்சலிங்கம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது; ஆனால், ஊரடங்கால் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்...
உடுமலையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்தவர் பலி
உடுமலைப்பேட்டை
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி உடுமலையில் கம்யூனிஸ்ட் கட்சி...
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை
உடுமலை பகுதியில் பலத்த மழை- அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சேதமடைந்தன.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் 384 மதுபாட்டில்கள் பறிமுதல்
உடுமலைப்பகுதியில் நடந்த வாகன சோதனையில் 384 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உடுமலைப்பேட்டை
உடுமலை: மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை யோசனை
உடுமலைப்பகுதி விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் துறை யோசனை தெரிவித்து உள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை : ரூ.1 லட்சம் மதிப்பு கோழி, ஆடுகளை கொன்ற தெரு நாய்கள்!
உடுமலை அருகே தெருநாய்கள் கடித்ததில் ஒரு லட்சம் மதிப்பிலான ஆடு, கோழிகள் இறந்தன.
உடுமலைப்பேட்டை
உடுமலை: விலைபோகாத தக்காளி... கொள்முதல் செய்த தோட்டக்கலைத்துறை...
உடுமலையில் விலைபோகாத தக்காளிகளை தோட்டக்கலைத்துறையே கொள்முதல் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச் அடைந்தனர்.
உடுமலைப்பேட்டை
கொரோனா பரவல் - உடுமலையில் கிருமி நாசினி தெளிப்பு
கொரோனா பரவல் காரணமாக, உடுமலையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
உடுமலைப்பேட்டை
வீடு புகுந்து மிரட்டி திருடிய கொள்ளையனை சண்டையிட்டு பிடித்த பாஜக...
வீடு புகுந்து பெண்ணிகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகளை பறித்த திருடனை, மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே தென்னை நார் மில்லில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியில் தென்னை நார் மில்லில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது; இதில், தென்னை நார், இயந்திரங்கள் எரிந்து...