/* */

உடுமலையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி!

உடுமலையில் மேம்பாலத்தில் இருந்து விழுந்தவர் பலி

HIGHLIGHTS

உடுமலையில் மேம்பாலத்தில்   இருந்து விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி!
X

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோமதி நகரை சேர்ந்தவர்முத்துசாமி ( வயது 63) திருமணமாகாதவர். சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். கோவிலில் பாட்டுப்பாடி, பக்தர்கள் தரும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார். ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வந்தார்.

இந்நிலையில் தளிரோடு ரயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்றபோது, பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு உடுமலை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தவறி விழுந்து பலியானாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 10 Jun 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!