/* */

கொரோனா பரவல் - உடுமலையில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா பரவல் காரணமாக, உடுமலையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா பரவல் - உடுமலையில் கிருமி நாசினி தெளிப்பு
X

உடுமலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

மற்றொரு பக்கம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பல்வேறு இடங்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

Updated On: 28 May 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...