You Searched For "#ஆய்வு"
பாபநாசம்
பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு
பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வந்தவாசி
வந்தவாசியில் ரூ. 82 லட்சத்தில் தார்ச்சாலை: திருவண்ணாமலை ஆட்சியர்
வந்தவாசி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை, திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு
குமாரபாளையத்தில், நகராட்சிகளுக்கான மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்
குமரியில் நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மருந்து கடையில் விதிமீறல் - அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்
திருவண்ணாமலையில் மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து, விதிமீறலை கண்டறிந்தனர்.
ஈரோடு
தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர்
வேளாண் திட்டப் பணிகளை வேளாண் இணை இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண் திட்டப் பணிகளை, வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை
கீரனூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐஜி ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐஜி பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பவானி
நெருஞ்சிப்பேட்டை பகுதியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பகுதியில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு, மனுக்களை பெற்றார்.
விளவங்கோடு
வடகிழக்கு பருவமழை: குமரி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் குமரி கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா சாமி ஆய்வு.
விளவங்கோடு
குடியிருப்புகளுக்குள் மழை நீர்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு
குமரியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து வெளியேறாத நிலையில் இதற்கான காரணம் குறித்த ஆய்வு தொடங்கியது.
உதகமண்டலம்
உதகையில் தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு
உதகை விருந்தினர் மாளிகையில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.