/* */

பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு

பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பாபநாசம் பேரூராட்சியில் தஞ்சை கலெக்டர் திடீர் ஆய்வு
X

பாபநாசம் பேரூராட்சி பகுதியில், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

பாபநாசம் பேரூராட்சி அரயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மனைபிரிவு பகுதிகளில், தஞ்சை கலெக்டர் தளவமைப்பு புல தணிக்கையினை, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதுசமயம் அருகில் விவசாயிகளுக்கு கடைமடை பகுதி வரை பாசன வாய்க்கால் வசதி செய்யப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அப்பகுதியில் பொதுமக்களிடம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும், கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் வரதராஜன், வட்ட துணை ஆய்வாளர் பிரசாத், வட்ட சார் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்யானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 14 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!