/* */

சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் யோசனை!

சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அம்மா சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் யோசனை!
X

அன்புமணி ராமதாஸ்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட தகவலில், தமிழ்நாட்டில் சிமெண்ட விலை கடந்த சில நாட்களாக ரூ.370லிருந்து ரூ.520ஆக உயர்ந்துள்ளது. இது கட்டுமான தொழிலை நேரடியாகவும், கட்டுமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் பாதிக்கும்.

ஊரடங்கு காரணமாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவறு. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைப்படவில்லை. தேவை குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் விலை உயர்ந்திருப்பது விநோதம்.

சிமெணட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218என்ற முறையில் அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Updated On: 9 Jun 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...