/* */

திருவண்ணாமலையில் சட்டம்-ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சட்டம்-ஒழுங்கு குறித்த  மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
X

சட்டம்-ஒழுங்கு பராமரித்தல் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரித்தல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, உதவி ஆட்சியர் ரவி மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு குறித்து விவாதித்தனர்.

Updated On: 26 Aug 2021 4:03 AM GMT

Related News