/* */

நோன்பு ‌பெருநாள் கொண்டாட உணவு பொருட்கள் பெட்டகம்.

எங்கள் மகிழ்ச்சி உங்களது மகிழ்ச்சி

HIGHLIGHTS

நோன்பு ‌பெருநாள் கொண்டாட உணவு பொருட்கள் பெட்டகம்.
X

நெல்லை மேலப்பாளையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு எங்கள் மகிழ்ச்சி உங்களது மகிழ்ச்சி எனும் நோக்கில் நோன்பு ‌பெருநாள் கொண்டாட உணவு பொருட்கள் பெட்டகம் வழங்கப்பட்டது

மேலப்பாளையம் விரிவாக்க பகுதியில் அமைந்துள்ள கரீம் நகர் பகுதி மக்களுக்கு இர்ஃபானுல் ஹுதா டிரஸ்ட் சார்பாக வருடம் தோறும் ஏழை மக்கள் சந்தோஷமாக நோன்பு ‌பெருநாள் கொண்டாட உணவு பொருட்கள் வழங்குவது வழக்கம்.

அதனடிப்படையில் இந்த வருடத்திற்கானதை கொரோனா காலகட்டத்தில் தற்போது கஷ்டப்படும் 200க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு 700 ரூபாய் மதிப்புள்ள 22 வகையான அவர்களது வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் (அரிசி,பருப்பு,நெய்,என்னய்,சீனி, தேயிலை, மசாலா பொடி) உள்ளடங்கிய 200 ரமலான் அன்பளிப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

கரீம்நகர் மஸ்ஜிதுல் ஹுதாவில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் கே.எஸ்.சாகுல்ஹமீது உஸ்மானி, ஜாபர் ஆலிம்,எம்.எஸ்.ஜைய்னுல் ஆப்தீன், முஸ்தபா, ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்

Updated On: 12 May 2021 4:28 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  5. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  6. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  9. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  10. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!