/* */

You Searched For "#மளிகைபொருட்கள்"

தமிழ்நாடு

கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெற கால அவகாசம்...

தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருட்கள் பெற கால அவகாசம் நீட்டிப்பு
வேலூர்

வேலூரில் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் பொருட்கள் விடுபட்டுள்ளதாக

வேலூரில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் சில பொருட்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

வேலூரில் வழங்கப்பட்ட மளிகை தொகுப்பில் பொருட்கள் விடுபட்டுள்ளதாக புகார்
பெரம்பலூர்

பெரம்பலூரில் நிவாரணநிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி,...

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் கொரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்.

பெரம்பலூரில் நிவாரணநிதி, 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி, அமைச்சர் தொடங்கிவைத்தார்
உத்திரமேரூர்

காஞ்சிபுரம்: 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்கும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம்: 3.61 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
சேப்பாக்கம்

14 வகை மளிகை பொருட்கள் நாளை முதல் விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி...

தமிழக ரேஷன் கடைகளில்14 வகையான மளிகை பொருட்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

14 வகை மளிகை பொருட்கள் நாளை முதல்  விநியோகம்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் ரேசன் டோக்கனுக்கு திரண்ட மக்கள் - திணறிய ஊழியர்கள்!

பள்ளிப்பாளையத்தில், வீடு வீடாக வழங்கப்படும் என்று அறிவித்த போதும், ரேஷன் கடை முன்பு திரண்ட பொதுமக்களால், ஊழியர்கள் திணறி போயினர்.

பள்ளிபாளையத்தில் ரேசன் டோக்கனுக்கு  திரண்ட மக்கள் - திணறிய ஊழியர்கள்!
பெரம்பலூர்

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ்...

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு ஒருமாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை போலீஸ் எஸ்பி நிஷா பார்த்திபன் வழங்கினார். .

பெரம்பலூர் வேலா கருணை இல்லத்துக்கு மளிகை பொருட்கள் வழங்கிய போலீஸ் எஸ்பி
திருநெல்வேலி

போன் போட்டா வீடு தேடி வரும் மளிகைப்பொருட்கள் : மக்களைத் தேடி...

ஒரு போன் பண்ணினாள் போதும் வீடு தேடி மளிகை பொருட்கள் வரும் என்று நெல்லை மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.

போன் போட்டா வீடு தேடி வரும் மளிகைப்பொருட்கள் : மக்களைத் தேடி மாநகராட்சி