/* */

திருவாரூரில் குடியரசு தினவிழா: ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றினார்

திருவாரூரில் 73வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்

HIGHLIGHTS

திருவாரூரில் குடியரசு தினவிழா:  ஆட்சியர்  தேசியக்கொடி ஏற்றினார்
X

குடியரசு தினவிழாவில் வெண்புறாக்களை பறக்கவிட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டம் விளையாட்டு அரங்கில் இன்று 73வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 253 நபர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 257 பயணாளிகளுக்கு 32 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Jan 2022 4:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!