/* */

தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் கொரோனா சைபர் தொற்று

தேனி மருத்துவக் கல்லுாரியில் தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவி்ல்லை.

HIGHLIGHTS

தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும்  கொரோனா சைபர் தொற்று
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த கொரோனா பரிசோதனைகளில் தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் கொரோனா சைபர் தொற்று (யாருக்கும் இல்லை) பதிவாகி உள்ளது. இந்த 10 நாட்களில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களும் தனியார் மருத்துவமனையில் கண்டறியப்பட்டவர்கள். நேற்று 252 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லுாரி கொரோனா வார்டில் 2 பேர் கொரோனாவிற்காகவும், ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் வைரஸ் பரவினால் சிகிச்சை அளிக்க 600 படுக்கைகள் தயாராக உள்ளன. மருந்து மாத்திரைகளும் போதிய அளவு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 26 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...