/* */

தஞ்சையில் செல்போன் திருடிய மூன்று இளைஞர்கள் கைது

தஞ்சையில் செல்போன் திருடிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் செல்போன் திருடிய மூன்று இளைஞர்கள் கைது
X

தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே, ஞானம் நகரை சேர்ந்த வைரவன் என்பவரின் மகன் வேல்முருகன் (43). இவர் தனது பைக் டேங்க் கவரில் செல்போனை வைத்துவிட்டு அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ரோடு வடக்குத்தெருவை சேர்ந்த ராஜாஜி மகன் தங்கராஜ் (22), பழனிச்சாமி மகன் வெங்கடேசன் (24), பஞ்சாபிகேசன் மகன் சூரியகுமார் (22) ஆகியோர் வேல்முருகன் செல்போனை திருடினர்.

இதைப்பார்த்து சுதாரித்த வேல்முருகன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேர்ந்து தங்கராஜ் உட்பட மூன்று பேரையும் பிடித்து தஞ்சை தெற்கு போலீசில் ஒப்படைத்தார். குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 27 April 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு