/* */

போதை மாத்திரை விற்பனையா? தஞ்சை மருந்து கடைகளில் திடீர் சோதனை

போதை மாத்திரை விற்பனை செய்யப்படுகிறதா என, தஞ்சையில் உள்ள மருந்து கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

போதை மாத்திரை விற்பனையா? தஞ்சை மருந்து கடைகளில் திடீர் சோதனை
X

தஞ்சையில், மருந்து கடை ஒன்றியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள். 

தமிழகத்தில் கஞ்சா,போதை பொருட்கள்,போதை சாக்லெட் போன்றவை விற்பனை அதிகளவில் உள்ளதை தடுக்கும் வகையில், போலீசார் பல்வேறு ஆய்வுகளை நடத்தி, குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர். பள்ளி,கல்லுாரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை பொருட்கள், சாக்லெட், மாத்திரைகளின் விற்பனையையும், அதற்கு காரணமாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, தஞ்சாவூர் மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. பரத் சீனிவாசன், தஞ்சாவூர் சுகாதார ஆய்வாளர் விமல், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், தலைமை காவலர் மகேஸ்வரி, போலீசார் செந்தில் குமார் ஆகியோர், தஞ்சவூரில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் போதை மாத்திரை விற்கப்படுகிறதா என ஆய்வு நடத்தினர். இதனால், அப்பகுதிகளில் சற்று பரபரப்பு நிலவியது.

Updated On: 28 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  3. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  6. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  9. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு