Begin typing your search above and press return to search.
தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவாட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை விடாமல் பெய்து வருகிறது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ளி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.